இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரையுமே டிக் டாக் செயலி அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளது. இந்நிலையில், சில இளைஞர்கள் ஒரு சிறுவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று, அவனை கடத்த போவதாகவும், யாருக்கும் தெரியாமல், சீக்கிரமாக காரை எடுத்துக் கொண்டு வருமாறு தனது நண்பனிடம் அலைபேசியில் கூறியுள்ளார்.
இதனை கேட்ட சிறுவன், “ஐயோ நான் என்ன பண்ண போறேன், அம்மா வாங்கம்மா… என்ன போட்டு சாகடிக்கிரங்கம்ம்மா என கதறியுள்ளார். இதை கேட்ட இளைஞர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதன் பின் அந்த சிறுவன் பயத்தில், என்னை விட்டுவிடுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன். என்று கூறியுள்ளார்.
இறுதியில் அங்கு வந்த இரு இளைஞர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைகின்றனர். இந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…