இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரையுமே டிக் டாக் செயலி அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளது. இந்நிலையில், சில இளைஞர்கள் ஒரு சிறுவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று, அவனை கடத்த போவதாகவும், யாருக்கும் தெரியாமல், சீக்கிரமாக காரை எடுத்துக் கொண்டு வருமாறு தனது நண்பனிடம் அலைபேசியில் கூறியுள்ளார்.
இதனை கேட்ட சிறுவன், “ஐயோ நான் என்ன பண்ண போறேன், அம்மா வாங்கம்மா… என்ன போட்டு சாகடிக்கிரங்கம்ம்மா என கதறியுள்ளார். இதை கேட்ட இளைஞர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதன் பின் அந்த சிறுவன் பயத்தில், என்னை விட்டுவிடுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன். என்று கூறியுள்ளார்.
இறுதியில் அங்கு வந்த இரு இளைஞர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைகின்றனர். இந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…