இலங்கை : நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கனமழை வெள்ளத்தால் தென் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கனமழையால் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மாத்தறையில் 4 பேர், இரத்தினபுரியில் 5 பேர் மற்றும் கொழும்பில் 3 பேர் உட்பட மொத்தம் 12 உயிரிழப்புகளும், 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…