Categories: உலகம்

மெக்சிகோ அதிபர் தேர்தல்.. 200 ஆண்டுகள் கழித்து பெண் வேட்பாளர் வெற்றி.!

Published by
Castro Murugan

மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை  தொடரவுள்ளார்.

கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும்.

அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருப்பதால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சோக்சிடில் கல்வெஸ் 26.6% முதல் 28.6% வரை வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

இந்த வெற்றிக்கு பின் தனது ஆதரவாளர்களிடம் பேசிய கிளாடியா “200 ஆண்டுகள் கடந்த பிறகு முதல் பெண் அதிபராக நான் ஆகப்போகிறேன்,” என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

கிளாடியா வின் வெற்றி மெக்சிகோவுக்கு கிடைக்கும் பெரும் முன்னேற்றம் மற்றும்  பாரம்பரிய மதிப்புகள் மற்றும் பெண்களுக்கான மரபு நிலைகளைக் காப்பாற்றிய நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றி அமெரிக்கா, மெக்சிகோ அல்லது கனடாவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் கிளோடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Castro Murugan

Recent Posts

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…

2 minutes ago

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

14 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago