சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு அங்குள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.இதனை பார்த்த பெற்றோர் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.பின்னர் சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்தில் குறுகலாக இருந்ததால் அக்கம்பக்கத்தினரால் சிறுவனை மீட்க முடியவில்லை.
பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை அளித்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் கையை கட்டி மேலே இழுக்க முயற்சி செய்துள்ளனர் .ஆனால் கிணற்றின் உள்பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சிறுவன் இருந்த கிணற்றுக்கு அருகில் புதிதாக குழி ஒன்றை தோண்டி அங்கிருந்து சுரங்கப்பாதை அமைத்து பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…