shooting at California bar [file image]
கலிபோர்னியாவில் உள்ள பிரபல பார் ஒன்றில், ஓய்வுபெற்ற சட்ட அமலாக்கதுறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற சட்ட அமலாக்க அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு சம்பந்தப்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…