death [Imagesource : Theindianexpress]
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவனின் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் இருந்த சிசு இருவரும் உயிரிழப்பு.
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் தனது தாயை துப்பாகையால் சுட்டதில் அப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை டிராயரில் இருந்து விளையாடுவதற்காக
துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, தவறுதலாக சிறுவன் தனது தாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிறுவனின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி சூடு பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவருக்கு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்பெண் மற்றும் கருவில் இருந்த சிசு இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் எந்த வழக்கும் பதிவு எனக் கூறப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…