death [Imagesource : Theindianexpress]
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவனின் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் இருந்த சிசு இருவரும் உயிரிழப்பு.
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் தனது தாயை துப்பாகையால் சுட்டதில் அப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை டிராயரில் இருந்து விளையாடுவதற்காக
துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, தவறுதலாக சிறுவன் தனது தாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிறுவனின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி சூடு பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவருக்கு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்பெண் மற்றும் கருவில் இருந்த சிசு இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் எந்த வழக்கும் பதிவு எனக் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…