Categories: உலகம்

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அரிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இப்ப உள்ள காலகட்டத்தில் பலருக்கு புதிய புதிய அரிய வகை நோய் இருப்பது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெல்ஜியத்தில் ஒருவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஏனெனில் அந்த நபர் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இதனால் அவரது உடலில் தானாக ஆல்கஹால் சுரக்கும் எனவும் கூறப்படுகிறது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அது நபரை மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து பெல்ஜிய மருத்துவமனை AZ சின்ட்-லூகாஸின் மருத்துவ உயிரியலாளர் லிசா ஃப்ளோரின் கூறியதாவது, இதுபோன்ற அரியவகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் உடலில் தானாக மதுபான சுரக்கும்.

ஆனால் இதன் விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே உணர்வார்கள். ஏபிஎஸ் என்ற நோய் பிறக்கும்போதே வரக்கூடியவை அல்ல, குடல் தொடர்பான பாதிப்பில் அவதிப்படும்போது இதுபோன்ற அரியவகை நோய் உருவாகுகிறது. இந்த நோயானது வயிற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை புளிக்க வைத்து, ரத்தத்தில் எத்தனால் அளவை அதிகரித்து, போதையின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றார்.

இதன் காரணமாக Drink and Drive கேஸியில் குற்றச்சாட்டப்பட்ட அந்த நபருக்கு போதை அறிகுறிகள் இல்லை என்று வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தனர். இதனால் அந்த நபரை ப்ரூஜஸ் போலீஸ் நீதிமன்றம் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

4 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

4 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

5 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

6 hours ago