Categories: உலகம்

வெறும் கையால் 73 மாடிகள் ஏறிய இங்கிலாந்து நபர்.! பதறிப்போன தென்கொரிய காவல்துறை.!

Published by
மணிகண்டன்

தென் கொரியா நாட்டின் தலைநகரின் உள்ள கட்டடத்தில் ஒருவர் வெறும் கையால் ஏறியதால் அங்கு பரப்பரான சூழல் நிலவியது. 

தென் கொரியா நாட்டின் தலைநகரான செயலின் நகரின் உள்ள 123 மாடிகள் கொண்ட உலகின் 5வது மிக பெரிய கட்டிடமாக கருதப்படும் அந்த கட்டிடத்தின் மேல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் எந்தவித உபகரணமும் இன்றி வெறும் கையால் ஏறியுள்ளார்.

இதனை கண்டு தென் கொரியா மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு 90 காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர் 73 வது மாடியை கடந்த பின்பு அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக அங்கிருந்து மீட்டனர்.

அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கட்டிடத்தின் அளவு பார்ப்பதற்காக ஏறியதாகவும் கூறியுள்ளார் மேலும் இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு லண்டனில் இதே போல கட்டடத்தில் எந்தவித உபகரணமும் என்று ஏற முயன்று மூன்று மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

31 minutes ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

2 hours ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

5 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

6 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

7 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

7 hours ago