Categories: உலகம்

அடேங்கப்பா…’ஸ்டீவ் ஜாப்ஸ்’ கையெழுத்திட்ட காசோலை எவ்வளவு ஏலம் போனது தெரியுமா..?

Published by
பால முருகன்

ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ‘$175 காசோலை’ ஏலத்தில் ₹88 லட்சத்துக்கு  பெறப்பட்டது.

1976 ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் வார்த்தைகள் இன்றும் பலருக்கும் மோட்டிவேஷன் என்று கூட கூறலாம்.  அவர் மறைவதற்கு முன்,  புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்பு கையெழுத்திட்ட $175 காசோலை ஒன்று  தற்போது $106,985-க்கு ஏலம் போனது.  இந்திய மதிப்பின் படி, (கிட்டததட்ட ₹88 லட்சம்) ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் க்ராம்ப்டன், ரெம்கே & மில்லர் என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனத்திற்கு இந்த  காசோலை செலுத்தப்பட்டது.

1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவிற்கு நிறுவனம் மாற்றப்படுவதற்கு முன்பான வரையில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின்  முதல் அதிகாரப்பூர்வ முகவரியையும் இது குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

12 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

12 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago