Categories: உலகம்

எக்ஸ் என பெயர் மாற்றம்; ட்விட்டர் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழப்பு என தகவல்.!

Published by
Muthu Kumar

எலான் மஸ்க், ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றியவுடன் அதன் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழக்கிறது என ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.

ட்விட்டரின் நீலநிறப்பறவை சின்னமும் நீக்கப்பட்டு X என்ற எழுத்தாக மாற்றப்பட்டதன் விளைவாக, ட்விட்டரின் நிகர மதிப்பு 4 பில்லியன் டாலர் (ரூ.32,724 கோடி) மற்றும் $20 பில்லியன் (ரூ.1.63 லட்சம் கோடி) மதிப்பை இழந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறிய எலான் மஸ்க் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நோக்கி நகர திட்டமிட்டுள்ளதால், ட்விட்டர் என்ற பெயர் இருப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்துள்ளார். இந்த புதிய மாற்றத்தால் ட்விட்டர் அதன் கடந்த ஆண்டு மதிப்பை விட 32% இழந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

10 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

28 minutes ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

52 minutes ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

2 hours ago