[Image Source : Kevin Lamarque/Reuters]
போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் அதன் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை.
நேட்டோ விவகாரம் தொடர்பாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை நடத்த தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யா போரிட்டு வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போருக்கு மத்தியில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஆயுத விநியோகம் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும். இது உக்ரைனை அழிக்க நினைக்கும் நாடுகளின் முகாமில் சீனா இருக்கும். எனவே, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், சீன அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…