நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி , டொனால்டு டிரம்ப் போன்ற உலகத்தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் அமெரிக்கா கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியை அதிகரித்தது .
இந்நிலையில் கடந்த ஜூன் 1 தேதி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச காத்திருப்பதாக டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் கூறியுள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…