ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.
ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது. புழுதிப்புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்குப் புலப்படாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் நகரில் விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்தப் புழுதி புயல் காரணமாக பலர் சுவாசப் பிரச்சினைக் ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2016 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) 2026 ஆம் ஆண்டில் ஈராக் ஒரு வருடத்தில் 300 தூசி புயல் நிகழ்வுகளைக் காணக்கூடும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…