Categories: உலகம்

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை மக்களுக்காக போராடுவேன்.! இம்ரான் கான் சூளுரை.!

Published by
மணிகண்டன்

என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாகிஸ்தான் மக்களுக்காக போராடுவேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். 

பாகிஸ்தானில் அண்மைகாலமாகவே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது, அதன் பின்னர் எழுந்த போராட்டம், வன்முறை , பின்னர் விடுதலை என நாடே பதற்றமான நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கூறுகையில்,  கைது செய்யப்பட்ட என்னை ராணுவத்தினர் வன்முறையை காரணம் காட்டி மரண தண்டனை கொடுக்க நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அதன் பின்னர் தற்போது தேச துரோக புகாரை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சுமத்தினார். மேலும் என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் நான் பாகிஸ்தான் மக்களுக்காக போராடுவேன் என்றும் சூளுரை விதித்தார் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

31 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

53 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

53 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago