தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரின் 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.அப்போது கடற்கரை மணலில் ஒரு பாட்டில் இருப்பதை அந்த சிறுவன் பார்த்து உள்ளார்.
உடனடியாக அந்த சிறுவன் பட்டியலை திறந்து பார்த்த போது அதில் ஒரு கடிதம் இருந்தது .அந்த கடிதம் 1969 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ம் தேதி 13 வயது கில்மோரே என்ற சிறுவன் ஒருவர் அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
அந்த சிறுவன் அக்கடிதத்தில் “நான் இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு குடியேறுகிறேன் ,இந்த கடிதத்தை நான் கப்பலில் இருந்து எழுதுகிறேன்.யார் இந்த கடிதத்தை பார்கிறீர்களோ அவர்கள் எனக்கு பதில் அனுப்பவும் என அக்கடிதத்தில் கூறப்பட்டு இருந்து.
இந்நிலையில் அந்த கடிதத்திற்கு ஜியா பதில் எழுதி உள்ளார். கில்மோரேவிற்கு அப்போது 13 வயது தற்போது 63 வயது ஆகிறது.கில்மோரே மீண்டும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…