உலகம்

விண்டேஜ் கேமரா, பழங்கால அமெரிக்க புத்தகம்… பிரதமர் மோடிக்கு பைடன் பரிசு.!

பிரதமர் மோடிக்கு பழங்கால கேமராவையும், பழமையான புத்தகத்தையும் அமெரிக்க அதிபர் பைடன் பரிசளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அளித்த அரசு விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள பழமையான அமெரிக்க […]

3 Min Read
Modi us Biden

மியான்மரில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4க்கு மேல் பதிவு…

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தால் அங்கு மக்கள்  பதற்றம் அடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மியான்மார் நாட்டின் யாங்கன் நகரில் நேற்று முதல் இன்று காலை வரை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு 11.56 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகவும், இன்று அதிகாலை 2.53 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலும், இன்று காலை 5.42 மணிக்கு […]

2 Min Read
Earth quake Myanmar

சந்தன பெட்டி.. வைரக்கல்..! அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிரதமர் மோடி.!

அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி மற்றும் ஜில் பைடனுக்கு வைரக்கல்லை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி. அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோருடன் உடன் சந்தித்து சிறப்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று அதிபரை சந்தித்து […]

3 Min Read
Sandalwood Diamond

ஐ.நா.,வில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு..!

ஒட்டுமொத்த உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா என பிரதமர் மோடி பேச்சு.  அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், யோகா என்பது வாழ்க்கையின் […]

2 Min Read
PM Modi

கடலுக்கடியில் கேட்ட அந்த சத்தம்.! காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரம்.! கனடா ராணுவம் புதிய தகவல்.!

கடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை சுற்றிப்பார்க்க சென்று தொலைந்துபோன 5 பேரைத் தேடும் போது கனடாவின் மீட்புக்குழு கண்டறிந்த புதிய தகவல். டைட்டானிக் சுற்றுலா: பல வருடங்களுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில்,  சென்ற 5 பேரும் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. 5 பேர் மாயம்: டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் பிரிட்டிஷ் […]

7 Min Read
Noise underwater

ஒரு பாலின திருமண சட்டம்..எஸ்டோனியா நாட்டில் நிறைவேற்றம்..!

ஒரு பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் முதல் மத்திய ஐரோப்பிய நாடாகவும், முதல் முன்னாள் சோவியத் நாடாகவும் எஸ்டோனியா மாறியுள்ளது. இதுகுறித்து கல்லாஸ் பதிவிட்ட ட்வீட்டில், எஸ்டோனியா ஒரு பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த வரலாற்று முடிவுடன் நாங்கள் மற்ற நோர்டிக் நாடுகளுடன் இணைகிறோம். அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் […]

3 Min Read
samesexmarriage

ஹோண்டுராஸ் பெண்கள் சிறையில் கலவரம்… 41 கைதிகள் கொல்லப்பட்டனர்.!

ஹோண்டுராஸின் பெண்களுக்கான சிறையில் கலவரம் வெடித்ததில், 41 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பெண்களுக்கான ஒரே சிறையில், கலவரம் ஏற்பட்டதில் 41 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நாட்டின் சிக்கலான சிறை அமைப்பில் நடந்த வன்முறை வெடிப்புகளில் ஒன்றாகும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் யூரி மோராவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் பெரும்பாலானோர் எரிக்கப்பட்டுள்ளதாகவும், சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புலனாய்வாளர்கள் தேடுதலில் உள்ளதால் […]

4 Min Read
Honduras

நான் மோடியின்ரசிகன்.. நிச்சயம் இந்தியா வருவேன்.! பிரதமர் மோடியை சந்திந்தப்பின் எலான் மஸ்க் பேச்சு.!

நான் மோடியின்ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். அதன் பிறகு இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர் இந்திய வம்சாவளியினர் உடனான […]

4 Min Read
Elon Musk Meet PM Modi

இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் – பிரதமர் மோடி

சர்வதேச சட்டங்களையும், நாடுகளின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி.  அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் WSJ என்ற ஊடகத்திற்கு  பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காததற்காக அமெரிக்காவில் இந்தியா பெற்ற விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய  அவர், இந்தியாவின் நிலைப்பாடு உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகவும் நன்கு புரிந்துகொள்ளப்பட்டதாகவும் நான் நினைக்கிறேன். இந்தியாவின் […]

4 Min Read
PM Modi

பெண்ணை காப்பாற்ற பாலத்தில் இருந்து குதித்த நபர்….9 லட்சம் பரிசு கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி.!!

சீனாவை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் பெங் கிங்ளினின் வழக்கம் போல் உணவை டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்கின் தைரியமான செயல்கள் கியான்டாங் ஆற்றில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி 9 லட்சம் பரிசு பெற்றுள்ளார். உணவுக்கு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது, கியான்டாங் சாலையின் அருகே அந்தப் பெண்  ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்ததை  கவனத்தினார். பிறகு சிறுத்தும்  தயக்கமின்றி, அந்த […]

4 Min Read
Man jumps off bridge

கார்வெட் ஏவுகணை INS கிர்பான்… வியட்நாமுக்கு இந்தியா பரிசு… ராஜ்நாத் சிங்.!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணை INS கிர்பானை, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. வியட்நாமின் கடற்படைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் என்ற ஏவுகணையை வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளதாக பாதுகாப்புதுறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர்  ஃபான் வான் கேங் இருவரும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது. […]

3 Min Read
INS Kirpan

தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொலை.!

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார்சிங் புரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜ்ஜார். 46 வயதான இவர், காலிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தார், அந்த பாயங்கரவாத அமைப்புக்கு உள்ளூரில் உறுப்பினர்களை சேர்ப்பது, அமைப்பை விரிவுபடுவது, நிதி திரட்டுவது என தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக அரசங்கமும், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வழக்கு பதிவு செய்து இருந்தது. NIA இன் குறிப்பிட்டுள்ள புகாரின் படி, ‘ […]

3 Min Read
hardeep singh nijjar

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு… ஒருவர் பலி, 9 பேர் காயம்.!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் நள்ளிரவு 1 மணிக்கு டவுன்டவுனில் ஒரு பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்திற்குள், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக மேயர் திஷாரா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் 17 வயது சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறைத் தலைவர் ராபர்ட் […]

3 Min Read
US Shooting

இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கப்படும் 40 இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கௌரவிக்கப்பட உள்ளார். இங்கிலாந்து பிரதமர் 3ஆம் சார்லஸ் தனது 74வது பிறந்தநாளை வரும் நவம்பர் 14இல் கொண்டாட உள்ளார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். அந்த வகையில், இதுவரை பரிந்துரைக்கப்பட்ட குழு பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லண்டனில் இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். […]

3 Min Read
Charles III

ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்..! விண்ணில் செலுத்தி சாதனை படைத்த சீனா..!

சீனா ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. சீனா நேற்று லாங் மார்ச் 2டி (Long March 2D) ராக்கெட்டை 41 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதற்காக புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது. இந்த ராக்கெட், ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களின் முக்கிய நோக்கம் வணிக ரிமோட் சென்சிங் சேவைகளை […]

3 Min Read
Long March 2D rocket

ஜப்பானில் பாலியல் உறவுக்கான வயது 16ஆக உயர்வு.!

ஜப்பான் நாடு, பாலியல் குற்றச்சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வயது வரம்பை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சீர்திருத்தம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு […]

4 Min Read
Japan

முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து..! 15 பேர் உயிரிழப்பு..!

கனடாவில் முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிடோபாவின் தலைநகரான வின்னிபெக்கிற்கு மேற்கே உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. […]

4 Min Read
truck hits bus

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழப்பு.!

கிரீஸ் நாட்டில் பயங்கர விபத்து நடந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் 700-750 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. பெலோபொன்னீஸ் கடற்கரையிலிருந்து பைலோஸுக்கு தென்மேற்கே 47 கடல் மைல் (87 கிமீ) தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் இந்த கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த இடம் மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதிகளில் ஒன்றாகும். மீட்பு நடவடிக்கையாக, ஆறு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு கடற்படை போர் […]

3 Min Read
boat accident

ஆஹா…93 மணி நேரத்திற்கும் மேலாக சமைத்து உலக சாதனை படைத்த பெண்…குவியும் பாராட்டுக்கள்.!!

26 வயதான நைஜீரியவை சேர்ந்த ஹில்டா பாசி என்ற பெண்  93 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சமைத்து நீண்ட நேரம் தனியாக சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் 87 மணி 45 நிமிடங்களில் சாதனை படைத்திருந்ததை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். மே 11 வியாழன் அன்று தொடங்கி மே 15 திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக சமையல் செய்துள்ளார். சமையலறையில் 100 பானைகளுக்கு […]

3 Min Read
Hilda Baci

அடக்கடவுளே …படகு கவிழ்ந்து 103 பேர் பலி…நைஜீரியாவில் பரிதாப சம்பவம்.!!

வடக்கு நைஜீரியாவில் திருமணத்திற்கு சென்று திரும்பிய படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 103 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படேகி மாவட்டத்தில் நைஜர் ஆற்றில் கவிழ்ந்த படகில் பயணித்த டஜன் கணக்கானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியவர்களில் பெரும்பாலோர் பல கிராமங்களைச் சேர்ந்த உறவினர்கள், அவர்கள் திருமணத்தில் ஒன்றாக கலந்துகொண்டு இரவு வரை பிரிந்தவர்கள் என்று உள்ளூர் தலைவரான அப்துல் கானா லுக்பாடா தெரிவித்தார். அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் விழாவிற்கு வந்தனர். ஆனால் […]

3 Min Read
killed after boat