Categories: உலகம்

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளவில்லை – ரஷ்ய அதிபர்

Published by
கெளதம்

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொள்ளத் திட்டமிடவில்லை என்று கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் காணொளி மூலம் வழியாகவே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லியில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அடுத்த ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.  உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாட்டிலுள்ள 56 நகரங்களில் 215 செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. டெல்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் முடிவில் ஜி20 தலைவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Published by
கெளதம்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago