இலங்கையில் மீண்டும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர் அனைவரும் தங்கள் பதிவிகளை ராஜினிமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக இலங்கை முஸ்லீம் அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தியது.இதில் அந்நாட்டு அப்பாவி மக்கள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…