Categories: உலகம்

Singapore President: : சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழர் தர்மன் சண்முகரத்னம்.!

Published by
மணிகண்டன்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபராக உள்ள ஹலிமாவின் பதவிக்காலம் வரும் 13ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் , இங் கொக் சொங் , டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த முறை முதன் முதலாக வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்று நேற்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று மற்ற இரு வேட்பாளர்களை காட்டிலும் அபார வெற்றி பெற்றார். தற்போது சிங்கப்பூரின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார். வரும் செப்டம்பர் 14ஆம் தேதி

Published by
மணிகண்டன்

Recent Posts

காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!

காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…

14 minutes ago

இன்று சென்னை, கோவை, உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

36 minutes ago

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

45 minutes ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

10 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

10 hours ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

11 hours ago