தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாண்ட்டிற்கு வந்த ஒரு பயணிக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக அந்த வைரஸுடன் போராடி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறிந்து பல கோடிக்கணக்கானோர் செலுத்திவிட்டனர்.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றமடைந்து ஓமைக்ரான் எனும் உருவில் புதிய வைரஸாக மீண்டும் உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
பல்வேரு நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் முதல் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் எனும் ஊருக்கு விமானம் மூலம் வந்த பயணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குயீன்ஸ்லாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் யுவேடி டி ஆத் (Yvette D’Ath) தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…