சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு அங்குள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.இதனை பார்த்த பெற்றோர் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.பின்னர் சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்தில் குறுகலாக இருந்ததால் அக்கம்பக்கத்தினரால் சிறுவனை மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை அளித்துள்ளனர். […]
விமானத்தின் றெக்கையில் அமர்ந்து பயணம் செய்ததை நாம் கார்டூனில் தான் பார்த்திருக்கிறோம். அனால் நிஜத்தில் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் அப்படி ஒரு சம்பவம் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அப்பொழுது, அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த அஸ்மான் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்த வெள்ளியன்று புறப்பட தயாராக ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தது. ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டின் அறையின் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்பொழுது விமானத்தில் இருந்த பயணி ஒருவர், இதர்ச்சியாக […]
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரின் 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.அப்போது கடற்கரை மணலில் ஒரு பாட்டில் இருப்பதை அந்த சிறுவன் பார்த்து உள்ளார். உடனடியாக அந்த சிறுவன் பட்டியலை திறந்து பார்த்த போது அதில் ஒரு கடிதம் இருந்தது .அந்த கடிதம் 1969 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ம் தேதி 13 வயது கில்மோரே என்ற சிறுவன் ஒருவர் […]
தற்பொழுது உள்ள காலத்தில், சொத்துக்காக உறவுகளுக்குள்ளே அடித்துக் கொள்ளும் நபர்கள் உள்ளனர். இதற்க்கு மதியத்தில், தன் உயிரே போனாலும், உரிமையாளருக்கு விசுவசமாக இருக்கும் ஜீவன் என்றால், நாய் தான். அதற்கு உதாரணமாக, சவப்பெட்டியில் இறந்து கிடந்த தனது முதலாளியை அந்த தட்டி எழுப்பிய காட்சி, காண்போரை நெகிழ செய்தது. தனது முதலாளியுடன் ஆசையுடன் துள்ளி விளையாடிய அந்த நாய், தற்போது சவப்பெட்டியில் படுத்திருக்கும் முதலாளியை, தனது அழைப்புக்கு திரும்பாததையும் கண்ட அந்த நன்றியுள்ள ஜீவன், சவப்பெட்டியின் கண்ணாடி […]
பிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அந்த பகுதியில் புகழ் பெற்ற பாதிரியாரான மார்சிலோ ரோஸி உரையாற்றி கொண்டு இருந்தார்.ஆயிரக்கணக்கான பொது மக்கள் இவரின் உரையை கேட்டு கொண்டு இருந்தனர்.அப்போது பேசி மார்சிலோ ரோஸி “குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள்” என கூறியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு குண்டு பெண் மேடையில் ஏறி மார்சிலோ ரோஸியை கீழே தள்ளி விட்டார்.உடனடியாக பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாவலர்கள் மார்சிலோவை தூக்கினர். பிறகு பேசிய மார்சிலோ , கவலைப்பட […]
பாகிஸ்தான் அமைச்சராகத்தில் உள்ள ஒரு பிரிவான கைத்தறி மற்றும் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட கழிவறைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கழிவறைகள் அமைச்சரகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் அவர்கள் கைரேகை மட்டுமே பயோமெட்ரிக் கருவி மூலம் அனுமதிக்கப்படுவர். இந்த கழிவறைகளை தான் பாகிஸ்தான் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த கழிவறை பற்றி பாகிஸ்தான் முக்கிய பத்திரிக்கை கிண்டலாக எழுதியுள்ளது. மேலும், பலர் இந்த பயோமெட்ரிக் மூலம் தான் […]
லண்டனில் உள்ள ரெஜினான் பூங்கா அருகில் கார்கள் செல்லவும் , சைக்கிள்கள் செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் கார்கள் செல்லும் பாதையில் இருந்து ஒரு கார் சைக்கிள்கள் செல்லலும் பாதையில் திடீரென வந்தது. சைக்கிள்கள் செல்லலும் பாதையில் வந்த காரை பார்த்த ஒருவர் காரை நிறுத்தி இது ஒரு வழி பாதை என கூறி திரும்பி செல்லுமாறு கூறினார்.ஆனால்அந்த நபர் கூறியதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காரை ஒட்டி வந்த நபர் காரை திருப்பி போகாமல் […]
தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வேட்டையாடும் […]
ஜப்பான் நாட்டில் உள்ள கியோடோ மாநிலத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் முகம் தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயால், 12 பேர் காயமடைந்த நிலையில், 26 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பத்திரிக்கை கூறியது, காலை 10.30 க்கு கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த ஒரு நபர், ஒரு வகையான திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். காயத்துடன் அந்த நபரை கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த […]
கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் கடற்கரை ஒன்று உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் தரையில் இருந்து குறைந்த உயரத்திலேயே பறந்து செல்லும். இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது. விமானங்கள் தரை இறங்கும் போது சுற்றுலா பயணிகள் தங்களுடைய போன்னை வைத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கமாக […]
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில் மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து சுமார் 70 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் எழுந்தது. அந்தப் பணத்தில் அவரது மனைவி ஆடம்பர பொருள்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. இதனால் அவர் மீது மூன்று நம்பிக்கை மோசடி வழக்குகளும் , […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மைதானத்தில் வசித்து வரும் ஒரு குடும்பம் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.பின்னர் சென்ற இடங்களின் எல்லாம் புகைப்படம் எடுத்து வருவர். அந்த புகைப்படங்களை பின்னர் பார்த்து மகிழ்ச்சி அடைவர்.அவ்வாறு ஒருநாள் எடுத்த புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த புகைப்படத்தில் அந்த குடும்பத்திற்கு அறிமுகமில்லாத ஒரு பெண் நின்றுகொண்டுள்ளார். ஓரமாக நின்று கொண்டிருந்த அந்த பெண் தனது மேலாடையை கழட்டிவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.சம்பவத்தின் போது இதை அறியாத குடும்பத்தினர்,சில நாட்கள் […]
பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய துப்பாக்கிச்சுடு தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை […]
பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷண்வை தூக்கிலிட சர்வேதச நீதிமன்றம் தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக வேலை இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. […]
உளவு பார்த்தபுகாரில் இந்தியாவின் குல்பூஷண்ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.இதனால் பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.தற்போது இது தொடர்பான வழக்கில் ,பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் கடும் […]
கிர்கிஸ்தானில் ஒரு புதிய வகை விளையாட்டை அறிமுகம் செய்து உள்ளனர். இப்போட்டி மற்ற போட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி கன்னத்தில் அடித்து கொள்ள வேண்டும்.இப்போட்டியில் சில விதிகளை வைத்து கொண்டு விளையாடி வருகின்றனர்.அதாவது ஒருவர் தன் எதிரில் இருக்கும் நபரின் கன்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும்.அவர் அடித்த அடியை எதிரில் இருக்கும் நபர் பொறுத்து கொண்டு நிற்க வேண்டும். பின்னர் […]
தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர். பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது. இந்த படங்களை செயற்கைகோள் மூலம் நாசா வெளியிட்டது. 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 825 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் ரிக்டர் அளவு 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கதால் கடலுக்கு அடியில் டெக்டோனிக் தட்டு […]
உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று […]