ஆந்திர பிரதேச முன்னாள் பிரதமர் சந்திரபாபு நாயுடு கொசுவை ஒழிக்க கோடி ரூபாயை செலவு செய்தவர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் விஜயசாய் ரெட்டி கிண்டல் அடித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள அவர் “நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஆன் கொசு எது பெண் கொசு எது என்று கண்டுபிடித்து ஒழிப்போம்” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், கொசுவை ஒழிப்பதற்கு மாநில அரசு அரசணை இட்டு 1.5 கோடி ரூபாய் ஒதிக்கியதாகவும் கூறி, கொசுவுக்கே கோடி ரூபாய் செலவு செய்தவர் நாயுடு என்று விமர்ச்சித்துள்ளார்.
கடந்த மாதம் வரை ஆந்திராவில் பதவியில் இருந்த முதல்வர் தற்போது இப்படி விமர்ச்சிப்பது கேலிக்கூத்தாய் உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…