BJP State President Annamalai [Image source : The Hindu ]
தினம் தினம் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என அண்ணாமலை பேட்டி.
விழுப்புரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
ஆளுநர் அவரின் கடமையை மட்டும்தான் செய்யவேண்டும்; தினம் தினம் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல்
போய்விடும். ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபல்ல, பத்திரிகையாளர்களை சந்தித்து அரசை விமர்சிக்க ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் செய்தியாரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…