அரசியல்

திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்.! – ஓபிஎஸ் பேட்டி.!

திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் திரளானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி.பாண்டியன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். இந்த மாநாடு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், […]

3 Min Read
O Panneerselvam

முதல்வர் முகஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

சென்னை ஆள்வேர்ப்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்துள்ளார்.  சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று அவரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து உள்ளார். பல்வேறு அரசியல் நகர்வுகள் முக்கியமாக, பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரத்திற்கு பிறகான இந்த சந்திப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி மற்றும் சபரீசன் […]

4 Min Read
MK Stalin and PTR

பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்.! விசாரணையில் கிடைத்த புதிய தகவல்.!

மைசூரில் பிரதமர் மோடி மீது செல்போன் வீசபட்ட சம்பவம் வேண்டும் என்று நிகழ்த்தப்படவில்லை என்றும், பாஜக தொண்டர் ஆர்வ மிகுதியில் பூக்களுக்கு பதில் வீசிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒருவார காலமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். நேற்று, மைசூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக தனது பிரச்சாரத்தினை […]

4 Min Read
PM Modi

12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது.! உழைப்பாளர் தின நிகழ்வில் முதல்வர் அறிவிப்பு.!

12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது என உழைப்பாளர் தின நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவப்பு நிற உடையணிந்து வந்து தனது மரியாதையை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் முன்னிலையில் முதல்வர் உரையாற்றினார். அப்போது 12 மணிநேர மசோதா பற்றி கூறினார். அண்மையில் சட்டமன்றத்தில் […]

4 Min Read
MK Stalin IAS

சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை.!

சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை செலுத்தினார்.  இன்று மே 1 உலகம் முழுக்க உழைப்பாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு தனது மரியாதையை நேரில் வந்து செலுத்தினார் . இந்த மே தின விழாவை […]

2 Min Read
MK Stalin

கர்நாடக சட்டசபை தேர்தல்: நாளை பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ஜேபி நட்டா.!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை வெளியிடுகிறார். இந்த தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கான […]

2 Min Read
JP Nadda BJP

பாஜகவினரின் கருத்து! அண்ணாமலை விளக்கம் தரவேண்டும்; ஜெயக்குமார்.!

அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை தான் கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அதிமுகவுக்கு சரியான தலைமை தற்போது இல்லை எனவும், அதிமுக ஐந்தாக உடைந்துள்ளது எனவும் விமர்சித்திருந்தார். […]

3 Min Read
jeyakumar

மருத்துவக் கழிவுகள்; முறையாக கையாளாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை..! மா.சுப்பிரமணியன் தகவல்..

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை. மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மதுரை வந்தடைந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க […]

3 Min Read
MaSubramanian

விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் காங்கிரஸ் துரோகம்; கர்நாடகாவில் பிரதமர் பேச்சு.!

கர்நாடகாவின் இந்தத் தேர்தல் எம்.எல்.ஏ., அமைச்சர், அல்லது முதல்வரை தேர்வு செய்வதற்கு மட்டுமல்ல, வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தவே என தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ஆளும்கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பலத்த […]

4 Min Read
PM Modi KA Elect

மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக விமர்ச்சியுள்ளார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் அல்லது கட்சியின் உயர் பொறுப்புக்கு […]

3 Min Read
Edappadi Palaniswami

அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை வைத்து ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் – அமைச்சர் உதயநிதி

அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை வைத்து ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் என  அமைச்சர் உதயநிதி விமர்சனம்  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈரோடு அக்ரஹாரம் மரப்பாலம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாகனம் மூலம் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பிரதமரை சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளேன். எடப்பாடி […]

3 Min Read
udhayanidhi stalin

‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுளளார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் […]

4 Min Read
senthil balaji

புதுச்சேரியில் விரைவில் தமிழ்மாமணி விருது வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் 

புதுச்சேரியில் விரைவில் தமிழ்மாமணி விருது வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு  புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது; இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.   இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் விரைவில் தமிழ்மாமணி விருது வழங்கப்படும் என்று விருது விழாவில் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான […]

2 Min Read
rangasamy

தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன் – ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை, தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன் என தமிழிசை பேச்சு  இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பாரும் பாரதி தாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.  புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது; இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் […]

3 Min Read
tamilisai

இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விற்பனை – ஈபிஎஸ் கண்டனம்

இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து  சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் […]

4 Min Read
epsdelhivisitamithshaa27

இதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏடிஎம் மிஷின் போல தானியங்கி மதுபான எந்திரம் நிறுவ உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள், தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், சமூக நீதிக்கு […]

2 Min Read
Anbumani Ramadoss

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? – சீமான்

நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என சீமான் கேள்வி  மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும். பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் குற்றச்சாட்டில் சட்ட […]

6 Min Read
seeman

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்.! அதிமுக கண்டனம்.!

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது. அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை பேட்டி.  கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது , அங்கு தமிழர்கள் அதிகம் இருந்த காரணத்தால், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் […]

4 Min Read
Thambidurai

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்..! புரட்சிக் கவி பாரதிதாசனின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் 133-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூறும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். புரட்சி கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891ம் ஆண்டு இதே நாளில் (29 ஏப்ரல்) புதுச்சேரியில், கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கனகசுப்புரத்தினம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவர் வளர்ந்து தமிழாசிரியராகப் பணியாற்றிய போது, சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட […]

5 Min Read
Bharathidasan Birthday

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி.!

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.  டெல்லில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவராக பிரிஜ் புஷன் சரண்சிங் தான் பதவியில் இருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த உத்தர பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து […]

3 Min Read
Priyanka Gandhi