manothangaraj [Imagesource : DM]
ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் மாதத்தை விட 3 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று 30.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது;
விவசாயிகள் மட்டுமின்றி 30,000 ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…