அரசியல்

ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மனோ தங்கராஜ்

Published by
லீனா

ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. 

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் மாதத்தை விட 3 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று 30.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது;
விவசாயிகள் மட்டுமின்றி 30,000 ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago