[File Image]
உலகத்திலேயே 50 ஆண்டு காலம் கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர். கலைஞர் கருணாநிதி தான் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ் செம்மொழி அந்தஸ்த்து பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கலைஞர். தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் இருப்பார் என தெரிவித்தார்.
மேலும், உலக வரலாற்றிலும் கலைஞர் இருக்கிறார். உலகில் எந்த நாட்டிலும் எந்த கட்சியின் தலைவரும் 50 ஆண்டுகள் தலைவராக இருந்தது கிடையாது. உலகத்திலேயே 50 ஆண்டு காலம் கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர். கலைஞர் கருணாநிதி தான். வரலாற்றில் எந்த பக்கத்தை திருப்பினாலும் கருணாநிதி இருப்பார்.
தமிழ்நாடு வரலாற்றில் நிறைந்த மாமனிதர் கருணாநிதி என தெரிவித்த அவர், ஆளுநர் குறித்து அவர் பேசுகையில், வழக்கத்திற்கு மாறாக ஆளுநர் நம்முடன் சண்டைக்கு வருகிறார். ஆளுநரை புன்னகையோடு சமாளிக்கிறார் முதல்வர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…