இந்திய வீரர் வாசிம் ஜாபர் இன்று சர்வதேச போட்டிகளில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜாபர் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதிக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய வீரரும் , ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தும் வீரரும் என்ற சாதனை படைத்துள்ளார் .
இவர் இந்திய அணிக்காக கடந்த 1996 முதல் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1,944 ரன்களை குவித்துள்ளார். மேலும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் 212 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முதல் தர போட்டியில் இவர் 19,410 ரன்களும் , 57 சதம் மற்றும் 91 அரைசதம் அடித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…