இந்திய வீரர் வாசிம் ஜாபர் இன்று சர்வதேச போட்டிகளில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜாபர் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதிக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய வீரரும் , ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தும் வீரரும் என்ற சாதனை படைத்துள்ளார் .
இவர் இந்திய அணிக்காக கடந்த 1996 முதல் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1,944 ரன்களை குவித்துள்ளார். மேலும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் 212 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முதல் தர போட்டியில் இவர் 19,410 ரன்களும் , 57 சதம் மற்றும் 91 அரைசதம் அடித்துள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…