அர்ஜென்டினா அணிக்கு 2-வது வெற்றி! காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அபாரம்!!

Published by
அகில் R

கோப்பா அமெரிக்கா: நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில்  இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் மோதியது.

இந்த ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரின் ‘A’ பிரிவில் இருக்கும் அணிகளான அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் இன்று காலை மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் 34’வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிவிடும்.

அதன் பின் 3 நிமிடங்கள் கூடுதல் நிமிடம் கொடுத்து முதல் பாதி நிறைவு பெற்றது. முதல் பாதியில் 0-0 என சமநிலையில் முடிவடைந்தது. அதன்பிறகு இரண்டாம் பாதியானது தொடங்கியது.

இந்த 2-ஆம் பாதியில் இரண்டு அணிகளுமே கோலை அடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் இரு அணிகளும் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சரியாக 88-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு அருமையான கார்னரை மெஸ்ஸி சரியாக பயன்படுத்துவார்.

அந்த பந்தை மெஸ்ஸி லாட்டாரோ மார்டினெஸ்ஸிடம் அடிப்பார் அதை அவர் சரியாக கோலுக்கு அடிப்பார் இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. மேலும் 90 நிமிடங்கள் முடிந்தும் கூடுதலாக 4 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

ஆனால், அதில் அதிகமாக அர்ஜென்டினா அணியே ஆதிக்கம் செலுத்தினார்கள்.  இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என அர்ஜென்டினா அணி போட்டியை வென்றதுடன் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது.

Published by
அகில் R

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago