தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவேன் என கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான வருடமே தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றவில்லை.
அப்படியே இறுதிவரை சென்றாலும் கடைசியில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கைப்பற்றி தோனிக்கு அடுத்து 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கேப்டன் என்ற சாதனை படைப்பேன் என கூறி தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…