santhosh [image source : mykhel]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கங்களை வென்று மொத்தமாக 9 பதக்கங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 400 மீட்டர் என்ற இலக்கை 49.09 வினாடிகளில் கடந்துள்ளார். இது இந்தியாவிற்கு 10-வது பதக்கம் ஆகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…