இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு முறை கூட ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனவும் கூறியிருந்தார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் விராட், டெண்டுல்கர் போன்ற சில கிரிக்கெட் வீரர்களை ஒப்பிட்டு இவர்கள் தனது பார்வையில் எல்லா நேரத்திலும் பெரியவர்கள் தான் எனவும், ஆனால் அஸ்வினை சிறந்தவராக தான் கருதவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த பதிவுக்கு அஸ்வினின் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் அஸ்வின் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் கதாபாத்திரத்திடம் பேசும் பொழுது “அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது” என்று சொல்லக்கூடிய மீ மை ஷேர் செய்து சிரிப்பது போன்ற ஸ்மைலியையும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு,
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…