லண்டனில் ஏடிபி பைனல்ஸ் தொடரில் உலக தரவரிசையில் உள்ள முதல் எட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ரோஜர் ஃ பெடரர் ,ராஃபேல் நடால் ஆகிய டென்னிஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவரும் இறுதி போட்டிக்கு சென்றனர்.
நேற்று இரவு டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கோல்களை அடித்து டை பிரேக்கர் வரை சென்றது.தனது சிறப்பான ஷாட்டுகளால் இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் வசப்படுத்தினர்.
இதை தொடர்ந்து இறுதி செட்டில் இருவரும் விட்டு கொடுக்காமல் விளையாடினர்.டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை வசப்படுத்தி சிட்சிபாஸ் கோப்பையை கைப்பற்றினர். சிட்சிபாஸ்க்கு கோப்பையுடன் ஒன்பதரை கோடி கொடுக்கப்பட்டது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…