குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளார்.
மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் இவர் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பும் பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையின் பொது 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்தது, மேலும் தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியுள்ளார், மேலும் தனக்கு தனக்கு சிகிச்சை அளித்த அணைத்து செவிலியர் களுக்கு மருத்துவர்களுக்கும் நன்றி கூறினால் போதாது, எனது வாழ்நாள் முழுவதும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…