குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளார்.
மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் இவர் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பும் பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையின் பொது 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்தது, மேலும் தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியுள்ளார், மேலும் தனக்கு தனக்கு சிகிச்சை அளித்த அணைத்து செவிலியர் களுக்கு மருத்துவர்களுக்கும் நன்றி கூறினால் போதாது, எனது வாழ்நாள் முழுவதும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…