இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 2018-19 நிதியாண்டின் சொத்து மதிப்பு 14,489.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ உருவெடுத்துள்ளது.மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை ரூ.14,489.80 கோடி மதிப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது .
செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ ரூ.4,017.11 கோடியை வருமானமாகவும், அதில் பாதி – ஐபிஎல் 2018 இலிருந்து ரூ .2,407.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
பி.சி.சி.ஐ. யின் இரண்டாவது பெரிய வருமான இந்திய கிரிக்கெட் அணியின் ஊடக உரிமைகளிலிருந்து வந்ததுள்ளது.இந்த ஊடக உரிமைகள் மூலம் பி.சி.சி.ஐ 828 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது, ஆனால் அதே ஆண்டில் 1,592.12 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், 2019-20 ஆம் ஆண்டிற்கான இருப்புநிலை இன்னும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…