முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இன்று இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளார். இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற பேட்ஜ் கையில் அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இறந்த அருண் ஜெட்லி பிசிசிஐ துணைத்தலைவராகவும் , டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…