இந்திய-நியூ.,களமிரங்கும் முதல் டி20.. இன்று.!வெற்றி கணக்குடன் தொடங்க அணிகள் ஆர்வம்

Published by
kavitha
  • இன்று இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.
  • வெற்றிக்கணக்கை துவங்க இரு அணிகளும் தீவிரம்

அன்மையில் தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2-1 என்ற கணக்கில் வென்றது.

Related image

இந்த தொடரை முடித்த பின்னர்  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20  போட்டி ஆக்லாந்தில்இன்று நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை  11 ஆட்டங்கள் நடைபெற்று உள்ளது. அதில் 8 நியூசிலாந்து போட்டிகளில் வென்றுள்ளது.இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டியானது இரு அணிகளுக்கும் 12-வது போட்டி ஆகும்.இன்று மதியம் 12.20 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்திய அணிக்கு தொடக்கவீரர் தவான் இல்லாதது சற்று பின்னடைவு ஆஸ்திரேலிய தொடரின் போது தவானுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் கடைசி போட்டியில் முழுமையாக தவான் விளையாடவில்லை. இந்நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகினார். தவானுக்கு பதிலாக நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகின்ற சஞ்சு சாம்சன் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.நியூசிலாந்தும் வழுவான நிலையில் இருப்பதால் இரு அணிகள் இடையே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.மேலும் இந்த இரு அணிகளும் முதல் போட்டியிலே வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரமாக உள்ளன.யாருக்கு வெற்றி என்பது பற்றிய உங்களுடைய கிரிக்கெட் கருத்து என்ன.?

Published by
kavitha

Recent Posts

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

15 minutes ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

29 minutes ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

1 hour ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

1 hour ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

3 hours ago