1983ம் ஆண்டு ஓடிஐ தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் இதோ..!

Published by
Vidhusan

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய கரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளத்தின் அதிகாரபூர்வ ஆணவம் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு ஓடிஐ இந்திய அணிக்காக கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி, கிட்டி ஆசாத், மதன் லால், சையத் கிர்மானி, பால்விந்தர் சந்து, யஸ்பால் சர்மா, சுனில் வால்சன் ஆகியோர் விளையாடினர். அப்போது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தனர்.

அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து ஆணவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஒரு வீரருக்கு 2100 ரூபாய் வழங்கப்பட்டதுள்ளது.

Published by
Vidhusan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

10 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago