போட்டியின் போது மயங்கி விழுந்த 2 வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள்..!

Published by
பால முருகன்

பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 சர்வதேச போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பாகிஸ்தான் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தனர். இதில், மேற்கு இந்திய தீவுகள் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழந்துள்ளனர்.

சினெல் ஹென்றி முதலில் மயங்கி விழுந்தார் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். அதன் பிறகு 10 நிமிடங்களுக்குப் கழித்து செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார்.

வீராங்கனை இவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் மைதானத்தில் இருவரும் எதற்காக மயங்கி விழுந்தனர் என்பது பற்றி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  மேலும், வருகின்ற ஜூலை 5 (நாளை ) 3 வது டி20 போட்டி விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

9 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

9 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

9 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

10 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

10 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

11 hours ago