இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
களமிறங்கிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை இழந்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டியை மீண்டும் இன்று நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர்.
நேற்று நின்ற இடத்தில் இருந்து இன்று போட்டி தொடங்கும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்றும் மழையின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையமான “அக்கு வெதர்” கூறியுள்ளது.இன்று மதியம் வரை மழை வாய்ப்பு உள்ளது.ஆனால் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி பாதிப்படையலாம் என கூறியுள்ளது.
மீண்டும் மழை இரவு பெய்ய வாய்ப்பு இருப்பதாக “அக்கு வெதர்” அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…