நான் தரமாட்டேன்! பந்தை கொடுக்க மறுத்த ரசிகர்..கடுப்பான போலீஸ்!!

Published by
பால முருகன்

சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த  வீடியோ வைரலாகி வருகிறது.

மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அப்போது. கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 என்ற இலக்கை எடுத்தது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது சிக்ஸர்களில் ஒன்று ரிங்கு சிங் ஜெர்சி அணிந்து கொண்டு மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கையில் விழுந்தது. பந்து கையில் வந்த குஷியில் அந்த ரசிகர் வேகமாக பந்தை எடுத்துக்கொண்டு மறைக்க முயற்சி செய்தார்.

பந்தை எடுத்து பைக்குள் வைத்து கொண்டு தரவே மாட்டேன் என்று ரசிகர் அடம் பிடிக்க அங்குஇருந்த்து வந்த காவல் அதிகாரி ஒருவர் கோபத்துடன் அதட்டி அந்த பந்தை கொடு என்று கேட்டார். பிறகு அந்த ரசிகரும் பையில் வைத்து இருந்த பந்தை காவல் அதிகாரியிடம் கொடுத்தார். அதனை வாங்கி அவர் மைதானத்திற்குள் வீசினார்.

பந்தை வீசிவிட்டு அந்த ரசிகரை பிடித்து தள்ளிவிட்டு போ போ என்பது போல கூறினார். பந்தை எடுத்து வைத்து விட்டு கொடுக்க அடம் பிடித்த அந்த ரசிகரின் வீடியோவை நெட்டிசன்கள் மோயே மோயே பாடலை வைத்து எடிட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

3 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

5 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

6 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

6 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

6 hours ago