டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஆரோன் பின்ச், கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. அதில் ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், டி-20 போட்டிகள் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டி, சவுதம்ட்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் ஆள் ரவுண்டான ஆரோன் பின்ச், பிஞ்ச் 32 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்து, டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார். இவர் மொத்தமாக 62 இன்னிங்ஸ் ஆடி, 2000 ரன்களை கடந்தார். முதலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். அவர் மொத்தம் 56 போட்டிகள் மட்டுமே ஆடியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…