ஆஷஸ் டெஸ்ட் : மூன்றாவது முறையாக 150 ரன்னை தவற விட்ட ஸ்டீவன் ஸ்மித்

Published by
murugan

இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  284 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.

பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  374 ரன்கள் குவித்தது.இதில் ரோரி பர்ன்ஸ் 133 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிங்கிய வேகத்தில் சொற்ப ரன்னில் வெளியேறினார்.

Image result for Steve Smith

பிறகு இறங்கிய உஸ்மான் கவாஜா , ஸ்டீவன் ஸ்மித் நிதானமாகவும் , சிறப்பாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா 40 ரன்னில் வெளியேற பிறகு நின்ற ஸ்டீவன் ஸ்மித்  நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி 207 பந்தில் 142 ரன்கள் குவித்தார்.அதில் 14 பவுண்டரி அடங்கும்.

இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மூன்று முறை 140 ரன்னில் அவுட் ஆகி உள்ளார்.அதில் இந்த வருட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவன் ஸ்மித் போல ரிக்கி பாண்டிங்கும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 140 ரன்னில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

6 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

12 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago