உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.இந்த போட்டியில் நியூ சிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.இதில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் வரிசையில் ஆடிய மூன்று வீரர்களான ராகுல் ,ரோகித் மற்றும் கோலி 1 ரன்னில் வெளியேறினார்கள்.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைத்தது.
ஆனால் 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப்போட்டிகளை பொருத்தவரை தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி மிகவும் மோசமான சாதனை படைத்துள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் கோலி இதுவரை 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்றுமுறை விளையாடியுள்ளார்.2011 ஆம் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி 21 பந்துகளை எதிர்கொண்ட 9 ரன்னில் வகாப் ரியாஸ் பந்தில் வெளியேறினார்.2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி விராட் 13 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்துவீச்சில் வெளியேறினார். தற்போது நியூ சிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளை எதிர்கொண்ட விராட் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.இதனால் 2011 ,2015 மற்றும் 2019 ஆண்டுகளில் விராட் விளையாடிய உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளார் .
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…