முஸ்தாபிசுர் 3 விக்கெட்டை வீழ்த்திய அனைத்து போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி !

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பங்களாதேஷ் அணி ஆகிய இரு அணிகளும் மோதியது.இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
நிதானமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் சேர்த்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றியை பங்களாதேஷ் பதிவு செய்தது.
இப்போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டை பறித்து பங்களாதேஷ் அணி வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின்  நட்சத்திர வீரர்களான ஆண்ட்ரே ரஸ்ஸல் ,ஷிம்ரான் ஹெட்மியர் ,ஷாய் ஹோப் ஆகியோரின்  விக்கெட்டை பறித்தார்.
மேலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடிய ஒருநாள் போட்டியில் 3 அல்லது அதற்க்கு மேல் விக்கெட் எடுத்த அனைத்து போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றியை பதித்து உள்ளது.
6/43 v IND
5/34 v ZIM
5/50 v IND
4/23 v IRE
4/43 v PAK
4/43 v WI
3/33 v ZIM
3/35 v WI
3/38 v SA
3/56 v SL
3/67 v SA
3/59 v WI
 

Published by
murugan

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

4 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago