இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தடுப்பு சுவர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்திய அணிக்கு சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வரும் பொறுப்பை செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்து உள்ளது.
இளம் வீரர்களை உருவாக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது.தற்போது கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
வீரர்களுக்கு பயிற்சி , ஊக்கம் , ஆலோசனை கொடுப்பது ஆகிய அனைத்து பொறுப்பையும் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ ஒப்படைத்து உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…