முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பார்கள் – கேஎல் ராகுல்
இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது மனதை உடைக்கும் நிகழ்வாக இருப்பதாகவும், அதிர்ச்சளிப்பதாகவும் இருந்தது. இதுகுறித்து இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையத்தில் கூறுகையில், தோனியின் ஓய்வு செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. உண்மையில் மனது உடைந்துவிட்டது.
இந்திய அணியில் இருக்கும் அனைவரும் தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்களும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும், தோனியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது எனக்கு தனி சிறப்பாகும் என்று கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…