ஜிம்பாப்வே நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
34 வயதான முன்னாள் கேப்டனும், பிரபல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரருமான டெய்லர் தனது கடைசி போட்டியை அயர்லாந்துக்கு எதிராக திங்கள்கிழமை விளையாடவுள்ளார். அவர் 2004 இல் சர்வதேச அறிமுகமானார். டெய்லர் 204 ஒருநாள் போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,320 ரன்கள் எடுத்துள்ளார்.
டெய்லர் தனது பதிவில், “நான் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன், திங்கள்கிழமை (அதாவது இன்று) போட்டி நாட்டிற்கான எனது கடைசி போட்டி. எனது குறிக்கோள் எப்போதுமே அணியை நல்ல நிலையில் விட்டுவிட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன் என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…