கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம்.!

Published by
பால முருகன்

கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.

தோனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு முக்கிய காரணம் கங்குலியை உருவாக்கிய பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தான்,தோனி சிறந்த கேப்டனாக இருப்பதற்கு ஜாகிர் கான் கிடைத்தது தோனிக்கு அதிஷ்டம் தான் உலகத்தில் தரமான பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தான் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார், அதில் அவர் பேசியது தோனி மிகவும் சிறந்த வீரர், இக்கட்டான சூழ்நிலையில் அணியை மீட்பவர், மேலும் தோனி கேப்டன் பதவியை ஏற்கும் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் சேவாக் போன்ற வீரர்கள் அதிகம் இருந்தனர், அவர்கள் எல்லாம் இருந்த போதிலும் தோனி மிகச்சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் தோனி கேப்டனாக இருக்கும் பொழுதுதான் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்தார். மேலும் தோனி ஓய்வு பெறும் நேரத்தில் தான் பும்ரா இந்திய அணிக்கு அறிமுகமானார். மேலும் என்னை பொறுத்தவரையில் கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம் இருவருமே இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை மிட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago