நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் விராட் கோலி தற்பொழுது மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆம் விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கப் போவதாக ட்விட்டரில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். மேலும் விராட் கோலி வெளியிட்ட பதிவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்நிலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அனைத்து கிரிக்கெட் வீரர்கள், மற்றும் பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், அதில் அவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உங்கள் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார் .
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…