இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் ஒரு நாள் தொடர் வருகின்ற 8 ஆம் தேதி சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வருகின்ற, ஜூலை 8- ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் கேப்டன் செயல்படுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…